Friday, January 8, 2010

கீதம் திருமண இணையதளம்

திருமதி சுந்தரி வேணுகோபால் வாழ்த்துகிறார் .
திரு .நெப்போலியன் குத்து விளக்கு ஏற்றுகிறார் .
டாக்டர் .திருமதி .கனகவல்லி ராஜு வாழ்த்துகிறார் .
அன்பு மகன் திரு .சிவா குத்து விளக்கு ஏற்றுகிறார் .
மேடையில் சத்யா ,நான் , கணவர் ,திரு .நெப்போலியன் ,திரு .பாலசுந்தரம் ,சிவா
கணவர் திரு .தெய்வசிகாமணி குத்து விளக்கு ஏற்றுகிறார் .
திரு .பாலசுந்தரம் அவர்களுக்கு பரிசு .
கீதம் திருமண இணைய தளம் உருவாக்கப்பட்டது .

No comments:

Post a Comment